மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூரில்  ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள லாரி திருட்டு

மதுரை மாவட்டம் மேலூரில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியை திருடிச்சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :21 மே 2013, 4:54 pm

தர்மராஜ்

மதுரை மாவட்டம் மேலூரில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியை திருடிச்சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலூர் தெற்குப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவருக்குச்சொந்தமான லாரியை திருவாதவூர் சாலையில் வழக்கம்போல நிறுத்தும் இடத்தில் 19-ம் தேதி இரவு நிறுத்திவைத்த டிரைவர் பாண்டி, லாரி சாவியை அழகர்சாமியிடம்கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். இந்தநிலையில் காலையில் வந்துபார்த்தபோது லாரியைக் காணவில்லை.

பலஇடங்களில் தேடியும் லாரியைக் கண்டுபிடிக்க முடியாததால் மேலூர் போலீஸில் புகார் செய்தார் அழகர்சாமி. மேலூர் போலீஸார் லாரியைத் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.